இன்று 15/08/19 வியாழக்கிழமை 73 வது சுதந்திர தின விழா கோலாகளமாக நடைப்பெற்றது.தலைமையாசிரியர் அவர்கள் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்,வரவேற்புரையை உதவி தலைமையாசிரியர் அவர்களும்,தலைமை உரையை தலைமையாசிரியர் அவர்களும்,முன்னிலை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களும் ,சிறப்புரையை சக ஆசிரியர்களும் நன்றியரை பட்டதாரி உதவி தலைமையாசிரியர் அவர்களாலும் இந்நிகழ்வு இனிதே நடைப்பெற்றது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்,பல்வேறு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment