Monday, September 23, 2019

இன்று 05/09/19 நம் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலையில் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.மாலை நேரத்தில் ஆசிரியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் திரு.அ.கமலக்கண்ணன் அவர்களும் பெண்கள் பிரிவில் திருமதி கே.எஸ்.சாந்தி அவர்களும் வெற்றிப் பெற்றனர்.பிறகு அனைவருக்கும் பனப்பாக்கம் சாருமதி கேஸ் ஏஜென்சி நிறுவனர் அவர்கள் பரிசுகள் வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தார்..ஆசிரியர் தின விழா தலைமையாசிரியர் தலைமையில் இனிதே நிறைவடைந்தது.. பிறகு விழாவின் இறுதியில் பாதுகாப்பான முறையில் எரிவாயுவினை பயன்படுத்துவதைப் பற்றி சாருமதி கேஸ் ஏஜென்சி சார்பாக செயல்முறை விளக்கம் விழிப்புணர்வு தரப்பட்டது....









No comments:

Post a Comment