Friday, August 9, 2019

இன்று (08/08/19) தேசிய குடற் புழு நீக்க தினத்தையொட்டி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு அல்பென்டசோல் வழங்கி விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.இதனைத்தொடர்ந்து வகுப்பாசிரியர்கள் அனைவரும் தங்களுடைய வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மாத்திரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான புகைப்படம்.....









No comments:

Post a Comment