Thursday, August 15, 2019

இன்று 14/08/19 காலை வழிப்பாட்டு கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வினை தலைமையாசிரியர் அவர்கள் துவங்கி வைக்க திரு.தமிழரசன் அவர்கள் இதனைப்பற்றி விளக்கினார்.உதவி தலைமையாசிரியர் அவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை வழிநடத்தி சென்றார்..





No comments:

Post a Comment